BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.
திருப்பூர்

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.

  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் கணிதவியல் விரிவாக திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம் ... Read More

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.
தென்காசி

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.

 செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா - 7 பயனாளிகளுக்கு ரூ.7 மதிப்பிலான பேட்டரி சக்கர வண்டிகள் ஆட்சியர் வழங்கினார்.   நாடு முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா ... Read More

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிமன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார் துணைத்தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.   பேரூராட்சி ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதில் தரங்கம்பாடி பேரூராட்சியில் 100 நாள் ... Read More

செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றம்

செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விமலன் ஆயுர்வேதிக் மருந்துவிற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி (26)இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் இன்று மாலை 3 மணி ... Read More

4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.
குற்றம்

4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.

 திருச்சி, திருவெறும்பூர் அருகே 4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கை, காள்களை கட்டி கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ... Read More

மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
குற்றம்

மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் திருமலை பாடி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் இவருடைய மகன் 57 வயதான ... Read More

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு.
விளையாட்டுச் செய்திகள்

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு.

தேசிய அளவிலான சப் ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.   இதில் பங்கேற்க தமிழக அணிக்கான அணித்தேர்வு ... Read More

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனை ... Read More

செம்பனார் கோவில் வட்டாரத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட திண்ணை பிரசார கூட்டம்.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் வட்டாரத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட திண்ணை பிரசார கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் நாகை விற்பனை குழு ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ... Read More