BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 
கன்னியாகுமரி

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் ... Read More

குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
வேலூர்

குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாகலக்ஷ்மி. இவரது பள்ளியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பகவதிராஜ் என்பவர் தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து ... Read More

ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.
தென்காசி

ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.

குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு... ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி தென்காசி மாவட்டம் ... Read More

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிப்பு!
வேலூர்

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிப்பு!

வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பள்ளியில் ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் நிறுவிய ஆண்டு விழாவை ... Read More

காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டு வஜ்ரவேல் மலை முருகன் கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு!
வேலூர்

காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டு வஜ்ரவேல் மலை முருகன் கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சொரக்கால்பட்டு பகுதியில் வஜ்ரவேல் மலை முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த வஜ்ரவேல் மலை மீது சுமார் 200 படிகளை கடந்து சென்று முருகரை பக்தர்கள் ... Read More

நீதிமன்ற ஆணையை காற்றில் பறக்க விட்ட கீழக்கரை தாசில்தார்
இராமநாதபுரம்

நீதிமன்ற ஆணையை காற்றில் பறக்க விட்ட கீழக்கரை தாசில்தார்

கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்யவிடாமல் தடுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளான களிமண்குண்டு கிராம மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதை கொலை முயற்சி வழக்காக பதிவு ... Read More

பாதுகாப்பு வளையத்தில் திண்டுக்கல் மாநகரம் – போலீசார் தீவிர வாகன சோதனை
திண்டுக்கல்

பாதுகாப்பு வளையத்தில் திண்டுக்கல் மாநகரம் – போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் ... Read More

செய்தியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
தென்காசி

செய்தியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் என்ன நடக்கிறது மர்மமாக உள்ளது. மேலும் சாரல் திருவிழாவின் அழைப்பிதழை அலுவலகத்தில் வந்து பெற்று செல்லுமாறு சுற்றறிக்கை அறிவித்து செய்தியாளர்களை அவமதித்த செய்தி மக்கள் தொடர்பு ... Read More

தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல.
மயிலாடுதுறை

தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல.

அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் என்பவரது வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐபி ... Read More

அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!
குற்றம்

அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!

திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது. 7 ... Read More