BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு
குற்றம்

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு

  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட ... Read More

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.
திருச்சி

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.

திருச்சி, என்ஐடி இயக்குனர் (பொ) ராம்கல்யாண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், திருச்சி என்ஐடி பல கிராமப்புற மாணவர்களின் கனவு கூடமாக இருந்து வருகிறது.   ... Read More

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.
திருச்சி

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவிகள்.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   மண்ணச்சநல்லூர் பண்டாரிநாதன் தெருவை சேர்ந்தவர் ... Read More

அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
திருச்சி

அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் 2022 - 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி தலைமையில் ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.
குற்றம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சந்தியாகப்பர் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.   இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையகுறிச்சி ... Read More

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.
திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     ஆய்வின்போது பள்ளி கட்டிடங்களின் ... Read More

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.
திருச்சி

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகளுக்கான சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவரும், சாலை பாதுகாப்பு ... Read More

திருச்சி தில்லை நகர், மக்கள் மன்ற வளாகத்தில் அமைந்துள்ள துணிக்கடைகளில் நேற்று இரவு தீ விபத்து
திருச்சி

திருச்சி தில்லை நகர், மக்கள் மன்ற வளாகத்தில் அமைந்துள்ள துணிக்கடைகளில் நேற்று இரவு தீ விபத்து

திருச்சி தில்லைநகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் மக்கள் மன்றம் அமைந்துள்ளது. இதில் தனியார் சிலர் இணைந்து ஆயத்த ஆடைகள் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு லேசான மழை பெய்தது, இதனை ஒட்டி ... Read More

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.
குற்றம்

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.

திருச்சி,  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி திருச்சி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26) இவர் முன்னாள் ... Read More

ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.  திருச்சி  ஜன 24   திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள்.   இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமாக மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம்  மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.  எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால் மயானத்திற்க்கு கொண்டு செல்ல சொந்த மயானம், வழித்தடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.   உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வயல் வரப்புகளில் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளோடு எங்கள் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருச்சி

ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. திருச்சி ஜன 24 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமாக மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால் மயானத்திற்க்கு கொண்டு செல்ல சொந்த மயானம், வழித்தடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வயல் வரப்புகளில் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளோடு எங்கள் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள்.   இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ... Read More