Tag: திருச்சி மாவட்டம்
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ஒன்றாம் ... Read More
சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல். உடுமலைப்பேட்டை மலையாண்டி பட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்டவிரோதமாக 52 ... Read More
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் பலி.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த பூராசாமியின் மகன் சரத்குமார்(வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் கதிர்(21), ராமமூர்த்தி மகன் மணிமாறன் (21), அரியலூர் ... Read More
திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.
உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் ... Read More
திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.
துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த போது ஐந்து வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தலாரி டிரைவர் குமார் இவரது மகள் துர்க்கா ஸ்ரீ ... Read More
கோவில் விழாவில் மைக் செட் கட்டியவர் சாவு; போலீசார் விசாரணை.
திருச்சி கோவில் விழாவுக்கு மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). ... Read More
பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வங்காளதேசத்தில் உள்ள தாக்காவின் குளோபல் லாதின்கேர்ஸ் சொசைட்டி மற்றும் Youth Empower School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு ... Read More
செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விமலன் ஆயுர்வேதிக் மருந்துவிற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி (26)இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் இன்று மாலை 3 மணி ... Read More
4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே 4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கை, காள்களை கட்டி கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் திருமலை பாடி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் இவருடைய மகன் 57 வயதான ... Read More