BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா நடைபெற்றது.
திருச்சி

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது.     விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் ... Read More

திருச்சியில் ரூ 60 கோடி செலவில் எக்ஸெல் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணி தொடக்கம் : எக்ஸெல் குழும சேர்மன் முருகானந்தம் பேட்டி.
திருச்சி

திருச்சியில் ரூ 60 கோடி செலவில் எக்ஸெல் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணி தொடக்கம் : எக்ஸெல் குழும சேர்மன் முருகானந்தம் பேட்டி.

திருச்சியில் ரூ 60 கோடி மதிப்பில் எக்ஸெல் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று எக்ஸெல் குழுமம் சேர்மன் முருகானந்தம் கூறினார். திருச்சி கண்ட்ரோமென்ட் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வள்ளி ... Read More

திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக நிர்வாகியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்

திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக நிர்வாகியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி (32)இவர் அதிமுக கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ... Read More

திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.
அரசியல்

திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த ... Read More

திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.
திருச்சி

திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில்,..     சீனா, ஜப்பான், பங்களாதேஷ் ... Read More

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.
திருச்சி

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர்.   அவர்களிடம் இருந்து 192 ... Read More

இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..
அரசியல்

இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..

திருச்சி தெற்கு மாவட்டத்தில், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமையில் இனமான ... Read More

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு வாரக் கொண்டாட்டங்கள் துவங்கியது. 
திருச்சி

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு வாரக் கொண்டாட்டங்கள் துவங்கியது. 

திருச்சி என்ஐடி எனப்படும் தேசிய தொழில் நுட்ப கழக வளாகத்தில் இந்த ஆண்டு மகளிர் தின விழாவை டாக்டர் எஸ்.வேல்மதி தலைமையில் திருச்சி என்.ஐ.டி. மகளிர் பிரிவு ஒருங்கிணைக்கிறது.   தொடக்க விழாவிற்கு ஆசிரியர்கள், ... Read More

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.
திருச்சி

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும்,   சமுக சேவையாளருக்கு விருது வழங்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ... Read More

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
திருச்சி

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976 ஆம் ஆண்டு காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 541.46 மீட்டர் நீளமும் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டது.   ... Read More