BREAKING NEWS

Tag: திருச்சி

எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடக் கோரி  தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கை பேரணி.
அரசியல்

எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடக் கோரி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கை பேரணி.

நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.   தமிழக தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் பாசராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் ... Read More

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கல்வி

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.   மாவட்ட முதன்மை கல்வி ... Read More

தனது தந்தையின் சிலையை திறக்க அமைச்சர் நேருவிடம் இரு கைகளை கூப்பி வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு.
அரசியல்

தனது தந்தையின் சிலையை திறக்க அமைச்சர் நேருவிடம் இரு கைகளை கூப்பி வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு.

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள தனது தந்தையின் சிலையை திறந்து வைக்க இரண்டு கைகளை கூப்பி வேண்டுகோளை முன்வைத்த நடிகர் பிரபு - திருச்சியில் "எங்கள் முதல்வர் ... Read More

திருச்சியில் ops அணியினர் நடத்தவுள்ள மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் காவல்துறையினரிடம் அதிமுகவினர் புகார் மனு.
அரசியல்

திருச்சியில் ops அணியினர் நடத்தவுள்ள மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் காவல்துறையினரிடம் அதிமுகவினர் புகார் மனு.

திருச்சி, பொன்மலை "ஜி" கார்னரில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக 51 ம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா 0PS அணி சார்பில் வரும் ... Read More

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ஆன்மிகம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி ... Read More

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.
குற்றம்

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.   திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 ... Read More

திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.
அரசியல்

திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.

ராகுல் காந்தி எம்.பி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் திருச்சி ஜங்ஷனில் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ... Read More

4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.
திருச்சி

4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.

காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் ... Read More

திருச்சி பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம்

திருச்சி பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை.. திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் வயது 60. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் ... Read More

குற்றம்

முசிறி அருகே சொத்து தகராறில் மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகள்.

திருச்சி;  முசிறி அருகே உள்ள சிட்டிலரை மேலமேடு வடக்கு கொட்டம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 85) இவருக்கு இரு மனைவிகள் இருவரில் இரண்டாம் மனைவி இறந்துவிட்டார், முதல் மனைவி பெரியக்காள் உயிருடன் உள்ளார். ... Read More