BREAKING NEWS

Tag: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் கோவில் அருகில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்
தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவில் அருகில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ... Read More

திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7லில் குடமுழுக்கு ... Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்வது நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் ... Read More

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.   12ம் திருவிழா மண்டகப்படி ... Read More

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்களுக்கு தங்க தேர் ஓடாது என கோவில் நிர்வாகம் தகவல்..
ஆன்மிகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்களுக்கு தங்க தேர் ஓடாது என கோவில் நிர்வாகம் தகவல்..

திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோவில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்துச் சென்று வழிபடுவது வழக்கம்.     ... Read More

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.
ஆன்மிகம்

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.

திருச்செந்தூர், கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதசணம் செய்து வந்துள்ளார்.   சிதம்பரம் நடராஜ பெருமாள் ... Read More