Tag: திருநெல்வேலி மாவட்டம்
புகைப்பட கலைஞர்களின் பொங்கல் விழா..
நெல்லை மாவட்டம் போட்டோ & வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நெல்லை சரணாலயத்தில் வைத்து மாநில செயலாளர் பொன்னுசாமி தலைமையில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ... Read More
நெல்லை டவுண் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.
திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் அருகில் பாதாள சாக்கடையில் கடந்த வாரம் முதல் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ... Read More
வேகானந்தர் 160வது பிறந்தநாள் விழா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல் நிலை பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் திரு உருவச்சிலைக்கு அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் விசுவ ... Read More
பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கூலி தொழிலாளி ஆவார் இவரது மகன் சிவன் ராஜ்(34) பட்டதாரி தான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ... Read More
கூடங்குளம் அருகே இருக்கன்துறை கிராமத்தில் கல்குவாரி அமைக்க ராதாபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம் . கூட்டத்தில் இரு தரப்பினர் கடும் வாக்கு வாதம் . போலீசார் சமர பேச்சுவார்த்தை.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தில் தனியார் நிறுவனம் 3 கல்குவாரி அமைக்க விண்ணப்பம் செய்துள்ளது. அதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ராதாபுரம் மணியம்மை ... Read More
நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.
அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் ... Read More
மியாபுதுக்குளம் பகுதியில் குடிநீர் வசதி கொண்ட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டார், உயர்தர பைப்புகள் கொள்ளை. போலீசார் விசாரணை.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரம் கொண்ட இடங்களில் ஆழ்குழாய், பைப்லைன்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பணகுடி பேரூராட்சியின் ... Read More
நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சார்ந்த மகராசி பரிதாபமாக தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் தங்கள் பகுதியில் தங்க துயரம் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. ... Read More
அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் இனைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி வரை புகையில்லா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மற்றும் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் ... Read More
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ... Read More