BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.
திருநெல்வேலி

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் இன்று பாளையங்கோட்டை பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.
குற்றம்

வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.

செய்தியாளர் மணிகண்டன். வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவை மறைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரனை. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

திருநெல்வேலி

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற தன்னார்வ ரத்ததான முகாமை நெல்லை மாநகர காவல் ஆணையாளர். அவிநாஷ் குமார் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.

திருநெல்வேலி காவல் சரக துணை தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.   திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் ... Read More

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்.
திருநெல்வேலி

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.   நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இம்மாதத்தின் மூன்றாவது புதன் கிழமை இன்று 21-12-2022 ம் தேதியன்று நடைபெற்றது.   இம்முகாமில் புகார் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் ஆதி திராவிடர் ஆணையத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக கொடுத்த மனுவின்மீது விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஜரானார்.   ஆனால் ஆணையம் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை ... Read More

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அரசியல்

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டை மாவட்டக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமையில் ... Read More

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.

செய்தியாளர் மணிகண்டன். தென் தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று வீசும் மோசமான வானிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை. இதனால் 10 ... Read More

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.
குற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.

செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.
திருநெல்வேலி

தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.

  திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், தனக்கர்குளம் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில்..   தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி வட்டார ஒருங்கிணைப்பாளர் வாணிஸ்ரீ ... Read More