BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.
திருநெல்வேலி

உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.

திருநெல்வேலி, யுனெஸ்கோ என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியைப் பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் ஒரு ... Read More

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை  நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலி

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பொது சுகாதாரத்துறையில் Data Entry operator பணி நியமன ஆணையும்,   அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி ... Read More

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.
திருநெல்வேலி

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.

  நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்திருந்த மதுரை அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ணமுர்த்தி (62) கால்தவறி ஆற்றில் விழுந்தார்.     தகவலறிந்த ... Read More

முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி

முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.   திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு,..   திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு ... Read More

நடுகல்லூரை சேர்ந்த நம்பி என்பவரை படுகொலை செய்தவர்கள் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி

நடுகல்லூரை சேர்ந்த நம்பி என்பவரை படுகொலை செய்தவர்கள் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர் நேற்று இரவு பணிக்காக பேட்டை ... Read More

பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
திருநெல்வேலி

பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

நெல்லை மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட விழா நடைபெற்று வருகிறது.     பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோ. முனைவர். ஜோ.கஸ்மீர், தலைமையில் ... Read More

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்அம்பை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமி கைது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்அம்பை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமி கைது.

  அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புசுமார் 55 சவரன் நகைகள்திருட்டு போனது,மேலும் சின்ன சங்கரன் கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ரூபினா ... Read More

தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.
திருநெல்வேலி

தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.

  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி. தூத்துக்குடி, தென்காசி, காவல்துறை அதிகாரி உடன் ஆலோசனை மேற்கொண்டார்   இந்த ஆலோசனையின் போது நெல்லை சரக டிஐஜி ... Read More

நரிக்குறவர் காலனியில்  விழிப்புணர்வு பேரணி.
திருநெல்வேலி

நரிக்குறவர் காலனியில் விழிப்புணர்வு பேரணி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் விஸ்வநாத நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான இன்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் ... Read More

நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை:  உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.
திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.

நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறைக்கு 2 நாட்கள் கெடு விதித்து ஊர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி இவருக்கு கடந்த ... Read More