BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2023-2024 வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்,   ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய ... Read More

பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி

பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் மணிகண்டன்.   திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய கால மக்கள் பயன்படுத்தியும், தற்போதைய நவ நாகரீக காலத்தில் மறைந்து போன வீடுகளில் ... Read More

புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..
திருநெல்வேலி

புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..

  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியில் வைத்து தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொருளியல் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.   இதில் தென்காசி திண்டுக்கல் ... Read More

தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
திருநெல்வேலி

தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர்.   அதிகாலை 3 மணி ... Read More

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் அடுத்து எருக்கட்டாஞ்சேரி பகுதியில் இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, தனது பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார்.   விழாவில் பள்ளி மாணவ ... Read More

களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.
திருநெல்வேலி

களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள அனந்த நாடார் பட்டியில் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த ... Read More

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ... Read More

ஆமை வேகத்தில் செயல்படும் களக்காடு நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்..
அரசியல்

ஆமை வேகத்தில் செயல்படும் களக்காடு நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்..

  நெல்லை மாவட்டம் களக்காடு நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.   இதில் நகர செயலாளர் ... Read More

நெல்லையில் சாலை பாதுகாப்பு வார விழா…
திருநெல்வேலி

நெல்லையில் சாலை பாதுகாப்பு வார விழா…

சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர்.   நெல்லை மாநகரம் வண்ணாரபேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு ... Read More

பரிசு விழுந்துள்ளதாக பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
குற்றம்

பரிசு விழுந்துள்ளதாக பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம், கீழதென்கலத்தை சேர்ந்த காசிராமர்(50)என்பவரின் கைபேசி எண்ணிற்கு கடந்த 29.10.2022-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு இருசக்கர வாகனம், Tv, Gold Coin போன்ற பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும்,   ... Read More