BREAKING NEWS

Tag: திருநெல்வேலி

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.
திருநெல்வேலி

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் லாரி மோதி நுங்கு, பதநீர், ... Read More

திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கான ஏற்பாடு.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கான ஏற்பாடு.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் ... Read More

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சரிவர கட்டிடம் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருட காலமாக இந்த பள்ளி அங்கு பக்கத்தில் உள்ள பெருமாள் ... Read More

நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அரசியல்

நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கல்யாணி திரையரங்கம் முன்பு வைத்து நகர தலைவர் நாசர் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.   இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!
திருநெல்வேலி

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருள் வரவேற்புரை வழங்கினார். ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர்  அசன்மைதீன் அவர்கள் தேசியக் கொடியேற்றி ... Read More

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்
அரசியல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்

தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் வருகின்ற 19ஆம் தேதி ... Read More

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!
திருநெல்வேலி

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!

வேதாத்திரி மகரிஷி 113 ஆவது ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வேதாத்திரி மகரிஷி 113 வது ஜெயந்தி விழா மற்றும் உலக அமைதி தின ... Read More

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..
அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றியக்குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP.மாணிக்கராஜா அறிவுறுத்தலின்படி, ... Read More

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் மூளை கரைப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்எஸ் சுடலை கண்ணு ... Read More

நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா
அரசியல்

நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா

 திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா புறநகர் மாவட்ட துணை தலைவர் முல்லை மஜீத் தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ... Read More