Tag: திருப்பனந்தாள்
திருப்பனந்தாள் அருகே ரூ 60. லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிட தொடக்க விழா.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 30 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடமும், இது ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம். அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம் திருப்பனந்தாள் அருகே கஞ்சனூர் ஊராட்சியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ... Read More
கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More
திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.
தஞ்சாவூர், திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஜீவிதா, சுபஹீ ஆகிய மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற வருகிற 30ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்கள் ... Read More
வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும். சோழபுரம் வியாபாரி நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.
திருப்பனந்தாள் அருகே சோழபுரம் வியாபாரி நல சங்கத்தின் சார்பில் 15 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் மாலிக் தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ரமேஷ், பாரூக், துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். ... Read More
திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் மத்திய ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு ... Read More
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.7 கோடியே 60 லட்சம் சிறப்பு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாமிற்கு செ.ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை ... Read More
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பனந்தாளில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக ... Read More