Tag: திருப்பூர் மாவட்டம்
தென்கைலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வியின் நிறைவு விழா.
உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம கூட்டாட்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற வலியுறுத்தி குருமகான் பிரமிடு வடிவேல் வடிவிலான பிராணவாலயத்தில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வியை ... Read More
400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட நாதன் சிறப்பு பூஜை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் வைகுண்ட ... Read More
ஆருத்ரா தரிசனம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சாமி தரிசனம்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்திலுள்ள ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையும் முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகளும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிவைகள் மிக விமரிசையாக நடைபெற்றது. ... Read More
உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உழவுக்கு வந்தனம் செய்வோம் என தைப்பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தைப்பொங்கலை வரவேற்க கிராம மக்கள் உற்சாகமாக மார்கழி இரவுகள் முழுவதும் இசை, நடனம் என ஒவ்வொரு கிராமமும் இசையால் களைகட்டி வருகிறது. உடுமலை கிராமங்களில், தேவராட்டம், சலகெருது மறித்தல், கும்மி என ... Read More
மணலூர் :அமராவதி ஆற்றில் முதலை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர்- கன்னிவாடி மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே ... Read More
கோழி கழிவுகளை சரியான முறையில் பராமரிக்காததால் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
கோழி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சரியான முறையில் பராமரிக்காததால் ஈக்கள் பரவுவதாகவும், நோய்கள் வருவதாகவும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த தூங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டி ... Read More
உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் முகாம் இரண்டாம் நாளான இன்று JN பாளையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ... Read More
மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார் மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம் பெருமாள்புதூர், ஆதி ... Read More
வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ... Read More
உடுமலை தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உடுமலை இரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு தொடங்கியது. கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நடராஜர் சிவகாமி அம்மன் ... Read More
