BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
திருப்பூர்

பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திருப்பூர் மாவட்டம், புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவில் போளர பட்டி செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... Read More

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..
திருப்பூர்

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..

திருப்பூர் மாவட்டம், உடுமலை ரயில்வே கேட்டில் இருந்து ராமசாமி நகர் செல்லும் வழி குண்டு குழியமாக உள்ளது ரயில்வே கேட்டில் இருந்து தொடங்கி ராமசாமி நகர் நுழைவாயில் பகுதி வரை ரோடு குண்டும் குழியுமாக ... Read More

உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பூர்

உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் ... Read More

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம்.

  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட கழகச் செயலாளர் இலா பத்மநாபன் முன்னிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.   இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய ஒன்றிய அரசை ... Read More