BREAKING NEWS

Tag: திருவண்ணாமலை மாவட்டம்

செய்யாறு கலைஞர் சிலை அருகே   8-ம் நாள் அன்னதானம்
திருவண்ணாமலை

செய்யாறு கலைஞர் சிலை அருகே  8-ம் நாள் அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்   பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
Uncategorized

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More

‘தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்’  ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
திருவண்ணாமலை

‘தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !

மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார். ... Read More

‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’  ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
கல்வி

‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !

திருவண்ணாமலை மாவட்டம் மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி ... Read More

திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை ... Read More

கடலாடியில் அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா
திருவண்ணாமலை

கடலாடியில் அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் ... Read More

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார். இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் ... Read More

காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!
திருவண்ணாமலை

காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு ... Read More

கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More