Tag: தூத்துக்குடி மாவட்டம்
அன்னை தெரசா நற்பணி மன்றம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி, இராஜபாளையம் அப்பன்ராஜ் அவர்கள் - தலைமையில் அருட்தந்தை ராஜா அவர்கள் ( திருச்சி மறை மாவட்டம் ) ஜெபம் செய்து துவக்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினர் லாரன்ஸ் அவர்கள் தருவைக்குளம் காமராஜர் ... Read More
திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம்; தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து காவல் வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொன் விழா கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்றும் (17.04.2023) ... Read More
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (26) என்பவருக்கும், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15.04.2023 ... Read More
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்ராஷைன், அப்சரா பாத்திமா, முத்து சுந்தரி, சேக் பயாஸ், முகமது ஜுபைர், சுதன், முகமது ரியாஸ் ஆகிய ஏழு மாணவ மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி ... Read More
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி.. சேலம் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (35) மற்றும் சேலம் மாவட்டம் ... Read More
புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி ... Read More
முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி இலவசமாக வழங்குவதற்காக திமுக சார்பில் ஆங்காங்கே ... Read More
கோவில்பட்டி ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
