Tag: தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ... Read More
தூத்துக்குடி வி.இ.ரோடு, V.T.L.பாஸ்கரன் மஹால் - ஞா.சரத்குமார் அரங்கத்தில் இன்று (15/04/2023) நடைபெற்ற தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 16ம்தேதி நடைபெறவுள்ள வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் ... Read More
தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.
தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூர் மாணிக்கராஜ் மகன் பழனி வயது 30 இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காடு ராமையா மகள் முத்துமாரி வயது 21 என்பவருக்கும் கடந்த பத்தாம் தேதி திங்கள் கிழமை திருமணம் முடிந்த நிலையில், ... Read More
கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் ... Read More
சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’சமத்துவநாள்’ உறுதிமொழி.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’சமத்துவநாள்’ உறுதிமொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்: அண்ணல் அம்பேத்கார் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடுப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்ததையடுத்து ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ... Read More
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது – ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த சந்தானராஜ் மகன் ரமேஷ்கண்ணன் (45) என்பவர் கடந்த 08.04.2023 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனது இருசக்கர ... Read More
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு; கடையில் கருப்பு கொடி கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் 350 ... Read More
