BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:
தூத்துக்குடி

தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:

"எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சில்வர்புரம் ஆலய சபையை டூவிபுரம் சேகரத்திலிருந்து பிரிப்பதை தடை செய்ய வேண்டும் என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், பிரதம பேராயரின் ... Read More

கோவில்பட்டி அருகே தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருகே தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.     இதையொட்டி அதிகாலை ... Read More

சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு. முத்துநகர் கடற்கரை மைதானத்தில் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி

சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு. முத்துநகர் கடற்கரை மைதானத்தில் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் சா்வதேச மகளிா் விழா தூத்துக்குடியில் 26.03.2023. ஞாயிறு மாலையில் முத்துநகர் கடற்கரை மைதானத்தில் தூத்துக்குடி உதவும் கரங்கள் அரக்கட்டளை மற்றும் டுவின்ட ஹார்ட் எவென்ட் பிளானர் குழுவினர் இணைந்து சர்வதேச ... Read More

திமுக பிரதிநிதிகள் கூட்டம்: 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.
அரசியல்

திமுக பிரதிநிதிகள் கூட்டம்: 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.

தூத்துக்குடி திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் புதிதாக தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் ... Read More

சமத்துவ மக்கள் கழகம் தலைவர் மாவட்டசார்பில் வரவேற்ப்பு.
அரசியல்

சமத்துவ மக்கள் கழகம் தலைவர் மாவட்டசார்பில் வரவேற்ப்பு.

தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் A.நாராயணன் Ex,MLA அவர்களை,   தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் ... Read More

கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
குற்றம்

கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More

கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரத்தில் உள்ள சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.     சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ஓட்டப்பிடாரம் முன்னாள் ... Read More

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
குற்றம்

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில்,   ... Read More

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் ... Read More

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஏற்பாட்டில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற பிரமாணடமான இரத்ததான முகாமை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.   தமிழக ... Read More