Tag: தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜ., நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ., இளைஞரணி சார்பில், அதன் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் ஸ்டாப் ... Read More
பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை எரித்து கண்டன கோஷம்..
கோவில்பட்டியில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் ரோடி தலைமையில் கோவில்பட்டி ... Read More
பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடல் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் ... Read More
தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், 19வது தேசிய சிலம்பம் போட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்தது. இதில், தமிழக அணிக்காக, தூத்துக்குடி ... Read More
தூத்துக்குடி கல்லாமொழி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் விழிப்புணர்வு.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4000 ற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ... Read More
மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் செய்தி மற்றும் ... Read More
9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ... Read More
திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. 12ம் திருவிழா மண்டகப்படி ... Read More
கோவில்பட்டி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். புல்வாமா தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி ... Read More
