BREAKING NEWS

Tag: தென்காசி மாவட்டம்

தென்காசி அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்
தென்காசி

தென்காசி அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் வசிக்கும் வீட்டுமனை பட்டா இல்லாத பொது மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் முன்னணி ... Read More

தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்
தென்காசி

தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்

தென்காசியில் தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :திரளான மக்கள் பங்கேற்பு! பாளையங்கோட்டை மறைமாவட்டம் எஸ்.சி /எஸ்டி பணிக்குழு தென் மண்டல தலித் கிறிஸ்தவர் ... Read More

குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா
தென்காசி

குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மாலை முரசு அதிபரும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா. இராமச்சந்திர ஆதித்தனார் 91வது பிறந்தநாள் விழா இந்து நாடார் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சத்திய சேகர், ... Read More

சங்கரன்கோவிலில்  பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்
தென்காசி

சங்கரன்கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் வைத்து நண்பர்கள் குழு சார்பில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தவசு திருவிழாவின் போது பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசு பிள்ளை, மணிகண்டன், ராமையா, மெர்குரி ... Read More

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி   வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 
தென்காசி

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி  வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் ... Read More

தென்காசி

தென்காசியில் திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பு 99 ஆண்டுகளாக தமிழ் பணியாற்றி வருகிறது. வ உ சி, ராஜாஜி , ம.பொ.சி, கருணாநிதி தொடங்கி இந்த கழகத்தில் பேசாத தமிழ் அறிஞர்களே இல்லை. தென்காசி ... Read More

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்
தென்காசி

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர். ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா :  பக்தர்கள் குவிந்தனர்
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா : பக்தர்கள் குவிந்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ... Read More

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்
அரசியல்

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் . கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி ... Read More

கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்
தென்காசி

கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ... Read More