Tag: தென்காசி மாவட்டம் கடையநல்லூர்
தென்காசி
புளியங்குடி பகுதியில் நெட்வொர்க் கிடைக்காததால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்வதில் சிக்கல்.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் முழு கரும்பு 1 , பச்சரிசி ஒரு கிலோ ,சீனி ஒரு கிலோ வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்த நிலையில் தமிழகம் ... Read More