BREAKING NEWS

Tag: தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் ஹவாய், உச்சநீதிமன்ற அமர்வில் விசாரித்து கொண்டிருந்தபோது சனாதனத்தின் வாழ்க என்று கோஷம் போட்டு ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிபதி மீது செருப்பு வீசினார். இதனை கண்டித்து ... Read More

சங்கரன்கோவிலில்தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில்தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாடாப் பிள்ளையார் கோவில் முன்பு தமிழக அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா ... Read More

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மேலகரம் அமைந்துள்ள ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர் களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மேலகரம் அமைந்துள்ள ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர் களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தபால் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் தேதி உலக அஞ்சல் தினம் கடை பிடிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது ... Read More

ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா
தென்காசி

ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் அமைந்துள்ள ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் 15 வது ஆண்டு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வன ... Read More

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை
Uncategorized

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு எளிதில்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்திய மகரிஷி, பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோவில் வைணவ கோவிலாக இருந்தது. ... Read More

சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில்  காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு

சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சன்னதியில் ... Read More

புளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு
தென்காசி

புளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நகராட்சி 2வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 போர்வெல் குடிநீர் தொட்டியை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் துவக்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புளியங்குடி நகர ... Read More

தென்காசியில் புதிய சலவையகம் மருத்துவமனை துவக்கம்
தென்காசி

தென்காசியில் புதிய சலவையகம் மருத்துவமனை துவக்கம்

தென்காசி மருத்துவமனையில் வாகன கூடாரத்தில் தொடங்கப்பட்டிருக்கும், புதிய சலவையகம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 557 படுக்க வசதி கொண்ட தென்காசி மருத்துவமனையின் படுக்கை விரிப்புகளும் துணிகளும் மூன்று பணியாளர்கள் மூலம் ... Read More

சங்கரன்கோவிலில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா
அரசியல்

சங்கரன்கோவிலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா

தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்ற ... Read More

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
அரசியல்

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பயணிகள் விடுதியில் நேற்று மாலை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:- கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகம் ... Read More