Tag: தென்காசி மாவட்டம்
மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் அணைப்பில் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்டு நல்ல வளமாகவும், சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் "பசுமைத் தமிழகம் - ... Read More
தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா.
தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் வ உ சி யின் 154 ஆம் ஆண்டு பிறந்த தின விழா, தென்காசி மாவட்டத்தின் 40வது ஆண்டு விழா, சைவ வேளாளர் சமுதாய மாணவர்களுக்கு ... Read More
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் . ... Read More
வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் ... Read More
திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் திருவேங்கடம் பேரூர் கழகத்தில் அதிமுக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ ... Read More
சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடா பிள்ளையார் கோவில் அருகே இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து ... Read More
அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா
தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் 133 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு ... Read More
கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை . சிவனடியார்களை வற்புறுத்தி ... Read More
சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரன்கோவில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை ... Read More
சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியில் தபசு மண்டபம் அருகே அமைந்துள்ள தங்கவிலாஸ் வணிக வளாகத்தில் சீதா மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையை டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார். தொழிலதிபர் ... Read More
