Tag: தேனி மாவட்ட வன அலுவலகம் முற்றுகை
தேனி
சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ் தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது ... Read More