BREAKING NEWS

Tag: தேனி

ஒன்றிய அரசை கண்டித்து தேனி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

ஒன்றிய அரசை கண்டித்து தேனி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் LIC, SBI நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்யும் அதானிக்கு துணை போகும் மோடி அரசை கண்டித்தும், தொடர்ந்து ... Read More

கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
விவசாயம்

கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் ... Read More

உரிமைகுரல் தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

உரிமைகுரல் தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிமை குரல் தொழிற்சங்கத்தின் சிஐடியு ஆட்டோ சாலைப்போக்குவரத்து  தொழிற்சங்க ஆகியோர் முன்னிலை ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆன்லைன்,   ... Read More

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.
குற்றம்

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.

இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ... Read More

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அரசியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தது தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் ... Read More

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
ஆன்மிகம்

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .   பழமை ... Read More

கூடலூர் தொட்டி பாலம் அருகே தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை  பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
தேனி

கூடலூர் தொட்டி பாலம் அருகே தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

  தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி தொட்டி பாலம் அருகே உள்ள தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர் . கூடலூர் மேற்கு ... Read More

எல்ஐசி பெயரை பயன்படுத்தி என்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்த நபரை கைது செய்ய கோரியும் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு
தேனி

எல்ஐசி பெயரை பயன்படுத்தி என்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்த நபரை கைது செய்ய கோரியும் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேலக்கூடலூரைச் சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் இராணுவ வீரரான இவரிடம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் எல்ஐசி ஏஜென்ட் என கூறி பாலிசி எடுக்க சொல்லி அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், ... Read More

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை மயிலை அருகே உள்ள உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.   12 ஆண்டுகளுக்கு பின்னர் ... Read More

தேனி ஆட்சியரிடம், தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புகார் மனு வழங்கினார்.
அரசியல்

தேனி ஆட்சியரிடம், தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புகார் மனு வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று தேனி மாவட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜெய் முருகேஷ் தலைமையிலான நிர்வாகிகள் வந்தனர்.   அப்போது நாடாண்ட நாடார் சமுதாயம் தமிழக ... Read More