Tag: தேரோட்ட விழாவில் இடையூறு
தூத்துக்குடி
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட ... Read More