BREAKING NEWS

Tag: நல்லூர் கிராமம்

ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.
ஆன்மிகம்

ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் 2017 ஆம் ஆண்டு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் ... Read More

வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி வயது 65, தனது சகோதரி கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரோடு வசித்து வந்தார். செல்லம்மாளுக்கு பாலு செல்லமுத்து ஆகிய இரு ... Read More

வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.
அரசியல்

வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் குரங்கு ஒன்று குடியிருப்பு நிறைந்த அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மொட்டை மாடி மேற்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ... Read More