Tag: நாகர்கோவில்
நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா மண்ற தலைவர் வேணு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் டாக்டர் ... Read More
நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்
கன்னியாகுமரி நாகர்கோவில் பால்பண்ணை அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்ஸும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த ... Read More
அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று… அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்கள் அதிகம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி ... Read More
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்
கன்னியாகுமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ... Read More
“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவிகள் செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் ... Read More
ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார் அதில்.. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்வி நிறுவன வாகன விதிகள் ... Read More
நாகர்கோவிலில் நள்ளிரவில் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளை.
நாகர்கோவிலில் ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்மக்கும்பல் 52 பவுன் நகைகள், 60 ஆயிரம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன்(38). இவர் ... Read More