BREAKING NEWS

Tag: நாகர்கோவில் மாநகராட்சி

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
கன்னியாகுமரி

கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புடன் இணைக்கப்பட்ட கிணறு சில நாட்களுக்கு முன்பு அடிப்பகுதியில் உள்ள கற்கள் முழுவதும் பெயர்ந்து மண்ணுக்குள் புதைந்து மேல்பகுதி மட்டும் அந்தரத்தில் ... Read More

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1030 கிலோ பறிமுதல், அபராத தொகை ரூ.50,000/- மற்றும் ஒரு குடோன் சீல்
கன்னியாகுமரி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1030 கிலோ பறிமுதல், அபராத தொகை ரூ.50,000/- மற்றும் ஒரு குடோன் சீல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் இன்று (07.08.2025) தமிழக அரசால் ... Read More

நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின்  உத்தரவு படியும் திங்கள் கிழமை (07.07.2025) அன்று தமிழக அரசால் தடை ... Read More