Tag: நீலகிரி
உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….
உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி.... உலக ... Read More
கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் காலில் காயத்துடன் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. இதில் அந்தப் ... Read More
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் ... தேசிய உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன் வலியுறுத்தல்... நீலகிரி மாவட்டம் உதகையில் ... Read More
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்... இரண்டாவது முறையாக மலை ரயிலின் கழுகு பார்வையை வெளியிட்டது தென்னக ரயில்வே... ... Read More
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா - தமிழக ... Read More
தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா ஆய்வு மேற்கொண்டார்... தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் ... Read More
இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட்டு கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ... Read More
உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…
கால்நடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் அபராதம் விதிப்பு... சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகை நகருக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை நகரில் ... Read More
FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…
உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FASTTAG சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி இன்று முதல் 7 நாட்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ... Read More