Tag: படப்பை
Uncategorized
படப்பை அருகே டாஸ்மாக் பாரில் 24 மணி நேரம் மது விற்பனையால் தொடரும் கொலை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர் பிளம்பிங், பெய்ண்டிங் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. ... Read More