BREAKING NEWS

Tag: பத்ரகாளிபுரம் கிராமம்

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.
தேனி

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்டது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக 5 இடங்களில் டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் ... Read More