BREAKING NEWS

Tag: பாஜக

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு  வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கருர்

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
அரசியல்

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..

முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது  ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.

  நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது
கருர்

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது

கரூர் அருகே தலவாபாளையம் தனியார் கல்லூரியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது கரூர் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி பார்வையிட்டார், அவர் பேட்டி அளக்கையில் இந்தியா கூட்டணி ... Read More

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
அரசியல்

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

    மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ... Read More

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .
அரசியல்

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .

    கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் காலை 10:00 மணி அளவில் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் ... Read More

சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
அரசியல்

சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

  சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பொது தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ... Read More

அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
அரசியல்

அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
அரசியல்

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More