Tag: பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா
இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ... Read More
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சர்ஜில் இமாம் உமர் காலித் போன்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:- 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ... Read More
பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் ... Read More
அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.
கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ... Read More