BREAKING NEWS

Tag: பாபநாசம்

பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய தலைவர் சதாசிவம் கோவில் இடத்தில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ... Read More

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளார்கள் அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ... Read More

பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.
ஆன்மிகம்

பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது. இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் எடுக்கவும் மணல் எடுத்துக் கொண்டும் செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குவாரியில் இருந்து சாலை நெடுகிலும் நூற்றுக்கும் ... Read More

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அரசியல்

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மார்பளவு சிலை இன்று கபிஸ்தலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தான் முதல்வராக ... Read More

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,
அரசியல்

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக ஊரக ... Read More

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.
அரசியல்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் ... Read More

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
Uncategorized

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் ... Read More

பாபநாசம் அருகே நகை வேலை செய்பவர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு.
Uncategorized

பாபநாசம் அருகே நகை வேலை செய்பவர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு.

தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் அருகே வங்காரம் பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55) இவர் நகை வேலை செய்து வருகிறார்.   இந்த நிலையில் இவரது வீட்டின் மின் ... Read More

பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம் ..
அரசியல்

பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம் ..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாபெரும் பொதுக்கூட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக ... Read More