Tag: பாமக
வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More
10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.
வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது. அரியலூரில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்கள் தலைமையில் ... Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதி கட்சி அலுவலகம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ... Read More