BREAKING NEWS

Tag: பாலியல் தொல்லை

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்
திருப்பத்தூர்

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து ... Read More

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
குற்றம்

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!   காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள ... Read More

ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..
குற்றம்

ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில்   ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ... Read More