Tag: பாலுசெட்டி காவல்நிலையம்
குற்றம்
காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார் மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இருங்காட்டுகோட்டியிலுள்ள ஓர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த 5வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் ... Read More