Tag: பேரமனூர்
செங்கல்பட்டு
மாண்டாஸ் புயல் தாக்குதல்.. மறைமலைநகர் அருகே 6மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன..
செய்தியாளர் செங்கை ஷங்கர். மாண்டாஸ் சூறாவளி தாக்குதல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 68 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின்கம்பங்களும் விழுந்தன. மேலும் மறைமலைநகர் அருகே பேரமனூர் பகுதி சென்னை திருச்சி தேசிய ... Read More