Tag: பேர்ணாம்பட்டு
பேரணாம்பட்டில் சத்துணவு மையங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு நேர்காணல்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மைய உதவியாளர்களுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையர் கௌரி, பேரணாம்பட்டு தாசில்தார் கே. ... Read More
பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பேரணாம்பட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. இதன் நடத்துநராக வினோத்குமார் என்பவர் செயல்பட்டதாக தெரிய வருகிறது. இவர் பெரும்பாலான பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. ... Read More
குடியாத்தத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கீழ்பட்டி ஊராட்சி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின். சட்டப்பேரவையில் அறிவித்த திட்டம் படி கீழ்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைத்திடமும் சுரங்க பாலம் அமைக்கும் திட்டத்தை ... Read More
பேரணாம்பட்டு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பதவியேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார் . அவருக்கு தாசில்தார் சிவசங்கர், வட்ட வழங்கல் அலுவலர் எஸ். மஞ்சுநாதன், தலைமை சர்வேயர் ... Read More
பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேர்ணாம்பட்டு காவல் நிலைய போலீசார் இணைந்து வேலூர் மாவட்டம் ... Read More
குடியாத்தம் போதை பொருட்களை கடத்தி வந்தவர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குட்கா விற்பனையை தடுக்க ஆந்திரா தமிழக ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் KRB மற்றும் கமாலுதீன் என்ற இரண்டு தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் இரவு வேலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை இந்த வழியாக ... Read More
பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ.சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக பணியாற்றி வந்த எம்.சிவ சண்முகத்திற்கு தாலுக்கா அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தாசில்தாரர் எம். ... Read More
பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.
பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார். இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் ... Read More
பேரணாம்பட்டு இராஜாக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசன் பற்றி அவதூறு செய்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியன். நடவடிக்கை எடுப்பாரா என்று ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பு..
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இராஜக்கல் ஊராட்சியில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிற்க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி வெங்கடேசன். வெற்றி ... Read More