Tag: மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை
தேனி
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்தினர். இதில் ... Read More