Tag: மடத்துக்குளம்
கொமரலிங்கம்பகுதியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா வை திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக பொதுக்கூட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் கொமரலிங்கம் பேரூராட்சி பகுதியில், மடத்துக்குளம் சட்டமன்ற ... Read More
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு C.மகேந்திரன் MLA கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர், பாரதரத்னா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.
மடத்துக்குளம் பகுதி மைவாடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் எம்.சாண்டு நிறுவனங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனை தடைசெய்ய வேண்டும். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை ... Read More
கோழி கழிவுகளை சரியான முறையில் பராமரிக்காததால் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
கோழி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சரியான முறையில் பராமரிக்காததால் ஈக்கள் பரவுவதாகவும், நோய்கள் வருவதாகவும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த தூங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டி ... Read More
மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார் மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம் பெருமாள்புதூர், ஆதி ... Read More
வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ... Read More
தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் செய்தியாளர் சார்பில் அஞ்சலி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் உடல் நலக்குறைவால் கடந்த 2-ம் தேதி காலமான நிலையில், தளி சாலையில் உள்ள தேஜஸ் மஹாலில் ... Read More
டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் கணிதவியல் விரிவாக திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம் ... Read More
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.
திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சி, சங்கராமநல்லுர் பேரூராட்சி பகுதியில் சாமராயபட்டி , பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ... Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த செக்கானோடை வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிகுந்த துர்நாற்றத்துடன் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ... Read More