Tag: மதுரை மாவட்டம்
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது ... Read More
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்; செல்லூர் ராஜு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து ... Read More
வெப்பம் அதிகரிப்பதை தடுக்க சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொண்டார். பூமி வெப்பம் அதிகரிப்பை தடுக்க மரங்களை அதிகம் நட வேண்டும் ... Read More
பாலமேடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான டேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பாண்டியன் கெமிக்கல் சாரிட்டபிள் மற்றும் டி.கே சாரிட்டபிள் அறக்கட்டளை சென்னை சார்பில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் ஒன்றை லட்சம் மதிப்பிலான டேபிள், சேர்கள் ... Read More
அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ... Read More
பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் 2ஆவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணிக்கம்பட்டி - ராஜக்காள்பட்டி செல்லும் சாலை ... Read More
பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் சாதுக்களுக்கு அன்னதானம்.
மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 63ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி மடத்தில் கும்ப கலசங்களை வைத்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் ... Read More
பாலமேடு வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 50ஆம் ஆண்டு அன்னதான விழா.
மதுரை மாவட்டம் பாலமேடு நாடார் தெருவில் உள்ள கஜேந்திரன் விவசாய பண்ணையில் அமைந்திருக்கும் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி பாதயாத்திரை குழு சார்பாக 50 வது ஆண்டு அன்னதான விழா ... Read More
அலங்காநல்லூர் அருகே ஶ்ரீகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த 2 நாட்களாக ... Read More
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு ... Read More
