Tag: மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், மலைக்கோயிலில் சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக ... Read More
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் ஆடி பாடியபடி ஊர்வலம் மற்றும் சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது. ... Read More
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு: –
காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருளும் பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமான மயிலாடுதுறை மாவட்டம் திருகந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ ... Read More
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் பூட்டி சீல் வைப்பு. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 300 வெப் கேமராக்கள் ... Read More
மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர் வாக்களிக்க முடியாததால் வாக்குசாவடி மையத்தில் வாக்குவாதம்
மயிலாடுதுறை தொகுதியில் வாக்களிக்க சென்னையில் இருந்து வந்த 85 வயது ஆன பிரபல 5ரூபாய் டாக்டர் வாக்கு நீக்கப்பட்டதால் அதிர்ச்சி. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி ... Read More
மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை ... Read More
செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவை ஆதரித்து ஊராட்சி மன்ற தலைவர் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவை ஆதரித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் உறுப்பினர் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பு:- ... Read More
இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேமாத்தூர், ... Read More
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது, பள்ளிக்கூடம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு:- ... Read More
மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திர பாடி, தரங்கம்பாடி, ... Read More
