Tag: மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நனைக்கும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்துள்ளது. இன்று மயிலாடுதுறை ... Read More
திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ... Read More
மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி ... Read More
உயர்கல்வி வழிகாட்டும் சமுகநல்லினக்க நிகழ்ச்சிய தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ,சிறந்த வழிகாட்டும் நிகழ்வு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நேரிழந்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் தேரிழந்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ... Read More
சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.
சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கையநல்லூர் ஸ்ரீ புத்தடி முத்துமாரியம்மன் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை, தமிழகத்தில் பத்தாம் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை ... Read More
மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமம் வடக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி பந்தல்கால் முகூர்த்தம்,காப்பு கட்டுதலுடன் ... Read More
தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி
தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சங்கரன் பந்தல் கடைவீதியில் அனைத்திந்திய ... Read More
மேலத் திருமணஞ்சேரி ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் தாலுக்கா மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்திருக்கும் அருள் பவிக்கும் ஸ்ரீ ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காவடி ... Read More