BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

மகாதானபுரம் ஓசை மணி காளியம்மன் ஆலய சித்திரை பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மகாதானபுரம் ஓசை மணி காளியம்மன் ஆலய சித்திரை பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது முதல் நாளான நேற்று சுந்தர விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இன்று ... Read More

மூவலூர் ஸ்ரீ ஐயனார் சுவாமிக்கு 29 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

மூவலூர் ஸ்ரீ ஐயனார் சுவாமிக்கு 29 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று பால்குட காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதை அடுத்து இன்று ... Read More

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய  சுவாமி ஆலயத்தில்  பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்
மயிலாடுதுறை

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட லோடு வேன்களை, முதுகில் அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்கள், பெரிய கல் உருளைகளை கயிறு கட்டி அலகு காவடி எடுத்து ... Read More

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் ஆடி பாடியபடி ஜெயின் சமூகத்தினர்
மயிலாடுதுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் ஆடி பாடியபடி ஜெயின் சமூகத்தினர்

  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது. ... Read More

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஆன்மிகம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று தர்மபுர ஆதீன 27 ஆவது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் ... Read More

நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை
ஆன்மிகம்

நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை. ஆண்கள் பெண்கள் வாயில் 12 அடி முதல் 33அடி வரை அழகு ... Read More

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மிகம்

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், மலைக்கோயிலில் சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக ... Read More

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல்

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் பாமக வேட்பாளர் ம.க. ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1743 வாக்குசாவடி மையங்களிலும் வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணி முதல் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ... Read More

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை ... Read More