Tag: மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து ... Read More
பூம்புகார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் புவி வெப்பமயமாவதை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் கல்லூரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நீர்வள நிலவள நவீனமயமாக்கள் திட்டத்தின் கீழ் புவி வெப்பமயமாவதை பற்றிய கல்லூரியின் நாட்டு நலப்பணத் ... Read More
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்துவரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாதாவை போற்றும் வகையில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை கெபி திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல ... Read More
பழையகூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா நடைபெற்றது:-
மாவட்டம் குத்தாலம் அருகே பழையகூடலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா உள்ளிட்ட இருபெரும் விழா பள்ளித் தலைமை ... Read More
சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த ... Read More
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் இடிந்த குடிசை வீட்டில் வாழ்ந்த முதாட்டிக்கு சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்து புதுமனை புகுவிழா நடத்திய சமூக ஆர்வலருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன். இவர் தனது பெயரிலேயே பாரதி மோகன் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி கடந்த 16 ஆண்டுகளாக ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளின் நிலையில் உள்ள ... Read More
மயிலாடுதுறை கடைவீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்றிய நகராட்சி நிர்வாகம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலை மகாதான தெரு பெரிய கடை தெரு சின்ன கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் முன்பு முகப்புகளில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை ... Read More
உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More
சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விடிய விடிய ... Read More
மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.
மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் ... Read More
