BREAKING NEWS

Tag: மழை வெள்ள நிவாரண உதவித்தொகை 1000

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக,..   வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ... Read More