BREAKING NEWS

Tag: மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு மாதிரி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு மாதிரி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி, தத்தங்குடி, மயிலாடுதுறை வட்டம் உளுத்துக்குப்பை, மொழையூர். சீர்காழி வட்டம், மணிக்கிராமம், கீழையூர். தரங்கம்பாடி வட்டம் காளஹஸ்தினாதபுரம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் ... Read More

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை ... Read More

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி
அரசியல்

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி

திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ... Read More

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ... Read More

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தரங்கம்பாடி, மே- 03: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர் கிராம ஊராட்சி மாஸ் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், ... Read More

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் மாஸ் திருமண மண்டபத்தில் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல், ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ... Read More

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் ... Read More

மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து,..   27.05.2022 அன்று பணியிடை காலமான ... Read More

மயிலாடுதுறை வட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை வட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம்; மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, திரையரங்கு உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.
மயிலாடுதுறை

அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More